Thursday 9 May 2019



வடலூரில் ஒரு சேவை



 விளமல் ஆலயத்திலிருந்து வடலூர்  காப்பகத்துக்கு ஒரு சேவை:

கடலூர் மாவட்டம்மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் நடத்திவரும் இராமலிங்க வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்குவிளமல் ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்சார்பாக ஆண்டுதோறும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது

இந்த வருடமும் விளமல் ஐயாவின் முயற்சியால் பல அன்பர்களின் உதவியோடு அங்கு இருக்கும் மாணவ மாணவிகளுக்கு, முதியோர்களுக்கு தேவையான சோப்பு, எண்ணெய், பல்துலக்கி, பற்பசை, விரிப்புக்கள், பாய், போர்வை, எழுது பொருட்கள்துணிகள்நோட்டுகள்மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட  பல பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இப்பொருட்களையெல்லாம் அவர்களுக்கு வழங்கிட வரும் 12.05.2019 ஞாயிறு அன்று  காலை விளமல் ஆலயத்திலிருந்து  சில அன்பர்கள் மற்றும்  சென்னையிலிருந்து  சில அன்பர்கள் அங்கு  செல்ல உள்ளோம் இந்த அருட்கொடையில் கலந்துகொண்டு சிறு உதவியேனும் செய்ய விருப்பமுள்ள நம்  பக்தர்கள்  விளமல் ஆலயத்தை தொடர்புகொள்ளவும்.


தொடர்பு எண்கள்:

திரு.சிவப்பிரகாசம் ஐயா: 
9486319014
திரு பாபு: 
9344887114